கோவை புறநகரில் பரவலாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்து வருவதால் கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை புறநகரில் பரவலாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்து வருவதால் கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.